முஸ்லிம் பெண்மணி

இŠலாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும் தனித் தன்மையான தோற்ற அமப்பையும் அமைத்துள்ளது. ம‹ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முŠலிம் பெண்களுக்குரிய “†ிƒாப்’ பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும். தங்களை முŠலிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முŠலிமின் இல்லங்களில் காண இயலாது.
    ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இŠலாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லா‹வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் அவணுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லா‹வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.
     முŠலிம் பெண்மணி இŠலாமிய அமுதுண்டவள்; இŠலாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இŠலாமின் †ிƒாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லா‹வின் கட்டளையாகும். †ிƒாப் அணிவது அவணின் வற்புறுத்தலுக்காக இல்லை; அவணின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் †ிƒாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
    அன்னை ஆயி„ா (ரழி) கூறினார்கள்: “முதலாவதாக †ிˆரத் செய்த பெண்களுக்கு அல்லா‹ அருள் புரிவானாக….! தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்… என்ற பொருள் கொண்ட திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டபோது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.” …†ீ†ுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், “அப்பெண்கள் தங்களது போர்வைகளை ஒரப்பகுதியில் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர்” ஏன்று காணப்படுகிறது.
    …ஃபிய்யா பின்த் &ை#8222;பா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஆயி„ா (ரழி) அவர்களிடம் ஒரு சமயம் இருந்தபோது குறை„ிப் பெண்களையும் அவர்களது மேன்மைகளையும் நினைவு கூர்ந்தோம். அப்போது ஆயி„ா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக குறை„ிப் பெண்களுக்கு சில சிறப்புகள் உள்ளன. அல்லா‹வின் வேதத்தை உண்மைப்படுத்துவதில் காட்டும் உறுதி, அருளப்பட்டதை ஈமான் கொள்வது போன்ற வி„யங்களில் அன்சாரிப் பெண்களை விட சிறந்த பெண்களை நான் பார்த்ததில்லை.
    (….தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக்கொள்ளவும்…) என்ற பொருளுடைய வசனம் அருளப்பட்டபோது அப்பெண்களிடம் ஆண்கள் இது வி„யத்தில் அருளப்பட்ட வசனங்களை ஒதிக்காட்டச் சென்றார்கள். ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, மகள், சகோதரியிடமும் நெருங்கிய ஒவ்வொரு உறவினரிடமும் ஒதிக்காட்டினார்கள். உடனே அனத்துப் பெண்களும் தங்களது கம்பளி ஆடைகளை எடுத்து தங்கள் மீது சுற்றிக் கொண்டனர். இவ்வாறு அல்லா‹ அருளியதை விசுவாசித்து உண்மைப் படுத்தினார்கள். ர…ுலுல்லா‹ (…ல்) அவர்களுக்குப் பின்னால் தங்களது தலையில் துணி போர்த்தியவர்களாக …ுப்†ுத் தொழுகைக்கு வந்தார்கள். அது பார்ப்பதற்கு, காகம் தலையில் உட்கார்ந்திருந்ததைப் போன்று இருந்தது. (ஃபத்†ுல் பாரி)
    அல்லா‹ அந்த அன்சாரிப் பெண்கள் மீது அருள் பொழியட்டும்! அவர்களது இறைவிசுவாசத்தில்தான் எவ்வளவு உறுதி! அவர்கள் அல்லா‹விற்குப் பணிவதில் எவ்வளவு நேர்மை! அருளப்பட்ட சத்திய வசனங்களை ஒப்புக் கொள்வதில் எவ்வளவு அழகு! அல்லா‹வையும் அவனது தூதரையும் விசுவாசித்த ஒவ்வொரு பெண்ணும் அந்த அன்சாரிப் பெண்களை அடியொற்றி நடப்பது ஆச்சரியமல்ல. அப்போது தனித்தன்மையான இŠலாமிய கலாச்சார ஆடையை அணிந்து, தங்களது அழகு அலங்காரங்களை மறைத்துக் கொள்வது அவர்களுக்கு சிரமமாகத் தோன்றாது.
    இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முŠலிம் பெண்ணை நினைவு கூறுகிறேன். அப்பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோ„ உணர்வு வெளிப்பட்டது. டமாŠகŠ பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் “இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?” என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்டபோது அப்பெண்மணி அருள்மறையின் திருவசனத்தையே பதிலாகக் கூறினார்: (நபியே!) கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது…
    இவ்வாறான பரிசுத்தப் பெண்கள் இன்றும் இŠலாமிய இல்லங்களை அலங்கரித்து மிகச் சிறப்பான முறையில் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்கள். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்னும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லா‹வுக்கே புகழனைத்தும். தனது பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறும்போது இŠலாமிய ஒழுக்கங்களைப் பின்பற்றி வெளியே செல்கிறார்களா? †ிƒாபைக் கடைப்பிடிக்கிறார்களா என்று கண்காணிப்பது உண்மை முŠலிமின் பொறுப்பாகும். மனைவியோ அல்லது சூழ்நிலையோ மிகைத்து, மார்க்கத்தை மீறுவதற்கு தூண்டும்போது கணவன் திருத்த முடியாமல் பலவீனப்பட்டு நிற்பானேயானால் அது அவனது மார்க்கமும் ஆண்மையும் அவனிடமிருந்து அகற்றப்பட்டுவிட்டதன் அடையாளமாகும்.

‘தலாக்’ ஓர் ஆய்வு!

மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி ‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.
    அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த ‘தலாக்’ பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
    குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3′தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.
    அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிக்கொண்டு மனித சட்டங்களை மார்க்கமாக்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள். ஏனிந்த முரன்பாடோ தெரியவில்லை. தலாக் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களது பெரும்பாலான நிலைகளில், மத்ஹபு, தரீக்கா, ரமழான் இரவுத்தொழுகை இப்படி எண்ணற்ற பிரச்னைகளில் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தியதற்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் மனிதர்களால் நடமுறைப்படுத்தப்பட்ட மனித நடைமுறைகளையே இவர்களும் பக்தியுடம் கடைபிடிக்கின்றனர்.
    இந்த தலாக் விஷயத்திலும் நபி(ஸல்) நடமுறைக்கு முரணாக ‘ஒரே சமயம் சொல்லும் மூன்று தலாக் செல்லும் என்ற தவறான சட்டத்தை பெரும்பான்மையினராக அவர்கள் சொல்லுவதால் அதுதான் சரி, குறைந்த எண்ணிக்கையினரான குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் சொல்லும் ‘ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கணக்கிடப்பட வேண்டும்” என்ற நபியின் நடமுறை ஏற்கத்தக்கதல்ல என்று வாதிடுகிறார்கள். பெரும்பான்மை கொண்டு சட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்.
    பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)
      நாங்கள் பெரும்பான்மையினர் நாங்கள் கூறுவதுதான் சரி என்று மார்தட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலையை உற்று நோக்கும்போது இந்த 6:116 வசனம் அவர்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே மத்ஹபு, தரீக்கா வழி செல்வோர் விஷயத்தில் உண்மை முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றும் மாற்று மதத்தினருக்கும், அதே போல் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கியுள்ள முக்கல்லிதுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. ‘ஒரே சமயத்தில் 3 தலாக் சொன்னால் அது செல்லுபடியாகும் என்ற தவறான சட்டத்தையே இந்த பெரும்பான்மை அஹ்லசுன்னத் வல் ஜமாஅத்தினர் கடைபிடிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.
    ‘தலாக்’ அல்லாஹ்வின் கட்டளை என்ன?
    தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்டி அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (2:228)
   (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
     மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன்  மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
    (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள். ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:231)
    இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)
     முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்ஆனையும், ஹதீஸையும் நோட்டமிட ஆரம்பித்தால் அவை அவர்களுடம் பேச ஆரம்பித்துவிடும். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விட தெளிவான விளக்கத்தை மற்றவர்கள் தரமுடியும் என்று நம்புகிறவர்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
    இப்போது நாம் எடுத்து எழுதியுள்ள இறைவாக்குகளை கவனமாகப் பாருங்கள். இந்த வசனங்களில் தலாக்கினுடைய எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஒரு தலாக். இரண்டு தலாக், மூன்று தலாக் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா அல்லது முதல் தவணை அல்லது இரண்டாவ்து தவணை, மூன்றாவது தவணை என்று முறை, வேளை, சந்தர்ப்பம் என்று அவகாசம் கொடுப்பதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்துக் காட்டுகிறது.
    مَرَّتَانِ மர்தானி என்ற அரபி பதம் வெவ்வேறு அவகாசங்கள் இரண்டைக் குறிக்குமேயல்லாமல், ஒரே நேரத்தில் கூறப்படும் இரண்டு எண்ணிக்கையைக் குறிப்பிடாது. மூன்று வேளை சாப்பாடு, மூன்று வேளை மருந்து என்று சொல்லும்போது ஒரே வேளயில் மூன்று வேளை சாப்பாட்டையும், அல்லது மருந்தையும் சாப்பிடுவது என்று பொருள்படும் என்று கூறுபவர்களை அறிவாளிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
    எனவே கணவன் மனைவி என்ற உறவைப் பிரிக்க அல்லாஹ் வெவ்வேறு சந்தர்ப்பத்தை அளித்துள்ளானேயல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கைச் சொல்லி உறவைப் துண்டிக்கச் சொல்லவில்லை. காரணம் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக மனைவியை விரட்டிவிட மார்க்கம் அனுமதிக்கவில்லை. என்பதற்கு உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உhpமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டுடி (2:228) உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) ஈமான் கொண்டவர்களே! மூஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை முன்னமேயே ‘தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை (33:49) என்ற வசனத்தையும் ஒப்பு நோக்கும் எவரும் மணந்து மனைவியுடன் வாழ்ந்தபின் அந்த மனைவி பிடிக்கவில்லை என்பதால் தவணைகளை புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அவளை மனைவி என்ற உறவிலிருந்து பிரித்து விட முடியாது. அது செல்லாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
    எனவே ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தடவை அல்ல, முன்னூறு ‘தலாக்’ சொன்னாலும் அது ஒரே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவே பொருள்படும். இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே ‘தலாக்’ சொல்லி 3 தவனைகளுக்குறிய காலக்கெடு முடிந்து விட்டால் கணவன் மனைவி என்ற உறவு முறிந்துவிடத்தான் செய்கிறது. காரனம் தவனைகள் முடிந்து விட்டன. அதே சமயம் அந்தப் பெண் வேறொரு கணவனை அடைந்துகொள்ள உரிமை இருப்பதுடன், இதே கணவனை விரும்பினால் மீண்டும் மணமுடித்துக்கொள்ளவும் முடியும். மூன்று தவணைகளில் மூன்று தலாக் சொல்லி பிரிந்து விட்டால் மட்டுமே, வேறு கணவனுக்கு மனைவியாகி வாழ்ந்து பின் அவரிடமிருந்து முறைப்படி தவணைகளில் ‘தலாக்’ பெற்ற பின்பே முன்னைய கணவன் அவளை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியும்.
    தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)
   இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.
இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்ற ஹதீஸை பார்ப்போம்.
    நபி(ஸல்) காலத்திலும், அபூபக்ரு(ரழி) காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்பது ஒரு ‘தலாக்’காகவே (தவணை) கருதப்பட்டு வந்தது; நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுவதைக்கண்ட உமர்(ரழி) அவ்வாறு நாம் அதைச் சட்டமாக்குவோம் எனக்கூறி சட்டமாக்கினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:முஸ்லிம்)
    இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?
    மஹ்மூது இப்னு லபீத்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் ஒருவர் தனது மனைவிக்கு ஒரே தவணையில் மூன்று ‘தலாக்’ கூறி விடுகிறார். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) சினமுற்றவர்களாக எழுந்து விட்டனர். பின்னர், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா? என்றார்கள் என்று காணப்படுகிறது. இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, இங்கு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதால் தானே நபி(ஸல்) அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். இருக்கையை விட்டு எழுந்து குர்ஆனோடு விளையாடுகிறாரா என்று சுய விளக்கம் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுய விளக்கம் சரிதானா?
    அல்லாஹ் மூன்று தவணை என்று வெவ்வேறு அவகாசத்தைக் குறிப்பிட்டிருக்க, மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொன்னவர்  தவணை என்று இருப்பதை எண்ணிக்கையை கணக்கில் கொண்டது குர்ஆனோடு விளையாடுவதாக ஆகாதா? அதனால் நபி(ஸல்) அவர்கள் கோபப்பட்டிருக்க முடியாதா? தலாக் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தில் (பார்க்க 2:226-2:237) 2:231ல் “அல்லாஹ்வின் வசனங்களை கேலிகூத்தாக ஆக்காதீர்கள்” என எச்சரிக்கிறான். இந்த வசனத்தையும் இதர வசனங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் மூன்று தவனை என்று சொல்லியிருப்பதை அந்த நபர் மூன்று எண்ணிக்கையாக ஆக்கி செயல்பட்டுள்ளதை அறிந்தே நபி(ஸல்) அவர்கள் வேகப்பட்டார்கள் என்று ஏன் கூற முடியாது? அவர்களின் சுய விளக்கத்தை விட இந்த விளக்கமே குர்ஆன் வசங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
    “ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கொள்ளப்படும்” என்ற இறை சட்டத்தை மாற்றி ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் மூன்று தவணைகளாகக் கொள்ளப்பட்டு மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவன் மனைவி பிரிந்தேயாக வேண்டும் என்ற மனிதச் சட்டத்தை இறைச் சட்டமாகப் பிரகடனம் செய்யும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய பல குடும்பங்களை தங்கள் மனித சட்டத்தால் பிரித்து அக்குடும்பங்களை சிதறடித்த மாபெரும் குற்றத்திற்கு ஆளாகி மறுமையில் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும், தண்டணைக்கும் ஆழாக வேண்டி வரும் என அவர்களை எச்சரிப்பது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு உண்மையிலேயே அடிபணிந்து நடக்க துஆச் செய்கிறோம்

ரஜப் மாதம் ( மிஃராஜ் பிறை)

இஸ்லாமிய மாத வரிசையில் ஏழாவது மாதமாகும். தமிழக மக்கள் இதை 'மிஃராஜ் பிறை' என்கிறார்கள்.
 
ரஜபு என்ற சொல் 'தர்ஜீபு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தர்ஜீபு என்றால் மதிப்புடையது. மாண்புடையது என்று பொருள் தரும் எனேவ ரஜபு மாதம் மாண்புடைய மாதமாகும்.
ரஜபு மாதம் என் உம்மத்திற்குரிய மாதம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அறியாமைக் கால அராபியர்களும் இம்மாதத்தை புனிதமாகக் கருதி உம்ரா செய்யவும், குர்பானி கொடுக்கவும் செய்தார்கள். இம் மாதத்தில் சண்டை போடுவதையும் பாவம் என்று எண்ணினார்கள். திருமறையில் கண்ணியமிக்க மாதங்கள் என்று குறிக்கப்படும் மாதங்களில் இதுவும் ஒன்று.
ரஜபு மாத சிறப்பைக் குறிப்பிடும் போது சுவனபதியில் ரஜபு என்னும் ஆறு ஓடுகிறது. அதன் நிறம் பாலை விட வெண்மையானது. ஐஸை விட குளிர்ச்சியானது. தேனை விட இனிமையானது என்பர். இம்மாதத்தில் குறிப்பாக இருபத்தி ஏழில் நோன்பு வைப்பவர்கள் 'மாஉல் ஹயாத்' என்னும் உயிரமிழ்த நீரை குடிக்கும் பேறு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இம்மாதத்தில் தான்  நபிகளார் அவர்கள் குறைஷிகளின் கொடுமை தாங்காது தவித்த முஸ்லிம்களில் 15 பேரை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நஜ்ஜாஷி மன்னர் ஆட்சி செய்த அபினீஷpயா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
இம்மாதத்தில் முதலாவது வெள்ளிக்கிழமை இரவில் சிறப்பு வணக்கத்தில் சிலர் ஈடுபடுகிறார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மணிவயிற்றில் கரு தரித்த நாள் ரஜப் முதல் வெள்ளிக்கிழமைதான்.
இம்மாதம் பிறை 27 ல் (கி.பி. 621 பிப்ரவரி 22) தான் மிஃராஜ் (விண்ணேற்றம்) நிகழ்ந்தது.
இம்மாதத்தில்தான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தன் பயணத்தை துவங்கியது. பிறை 12ல் நபி இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்த நாளாகும்.
இந்த மாதத்தின் நான்காம் பிறை எந்த நாளில் வருகிறதோ அதே நாளில் ரமளான் பிறை பிறக்கும் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்

நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகள்.

நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தன என்பது நம் அனைவர்களுக்கும் தெளிவாகத் தெரியாது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் மிகத் தெளிவாக தரீகுல் குமைஸ், ஜர்கானி, தல்கீஹ், அஸதுல் காபா, இஸாபா போன்ற நூல்களில் எழுதியுள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் குழந்தைகள் மொத்தம் 4.

1.    ஹ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா
2.    ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா
3.    ஹஜ்ரத் உம்மு குல்தூம் ரலியல்லாஹு அன்ஹா
4.    ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா.

நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆண் குழந்தைகள் மொத்தம் 5.

1.    ஹஜ்ரத் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு
2.    ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு
3.    ஹஜ்ரத் இப்றாஹிம் ரலியல்லாஹு அன்ஹு
4.    ஹஜ்ரத் தய்யிப் ரலியல்லாஹு அன்ஹு
5.    ஹஜ்ரத் தாஹிர் ரலியல்லாஹு அன்ஹு.

இதில் ஹஜ்ரத் தய்யிப், தாஹிர் ரலியல்லாஹு அன்ஹு என்ற இரு பெயர்களும் ஒருவரையே குறிப்பதாகும் என்றும், ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே தய்யிப், தாஹிர் என்ற பெயர்களும் இருந்தன என்றும் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன.

முதய்யப், முதஹ்ஹர் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு இரட்டைக் குழந்தைகள் இருந்தன என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றுப்படி பார்த்தால் 7 ஆண் குழந்தைகள் என்று ஆகிறது. ஆனால் பெரும்பான்மையினர்களின் கருத்துப்படி மூன்று குழந்தைகள் என்றே குறிப்பிடப்படுகிறது.
ஹஜ்ரத் இப்றாஹிம் ரலியல்லாஹு அன்ஹு தவிர மற்ற எல்லோர்களும் அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வயிற்றிலேயே பிறந்துள்ளனர். ஹஜ்ரத் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் முதலில் பிறந்தவர்கள். பெரும்பான்மையோர் கூற்றுப் படி இவர்கள் தங்கள் இரண்டாம் வயதில் காலமானார்கள்.

இரண்டாவது மகனாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிப்பட்டம் கிடைத்தபிறகு பிறந்ததார்கள். இதனால்தான் அவர்களுக்கு தய்யிப், தாஹிர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களும் சிறுவயதிலேயே மறைந்து விட்டார்கள்.

மூன்றாவது குழந்தையான ஹஜ்ரத் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் உம்மஹாத்துல் முமினாகிய ஹஜ்ரத் மரியத்துல் கிப்திய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மணி வயிற்றில் ஹிஜ்ரி 8, துல்ஹஜ் மாதத்தில் பிறந்தார்கள்.இவர்கள்தான் நபிகளாரின் இறுதிக் குழந்தை.
ஹிஜ்ரி 10 ரபீயுல் அவ்வல் 10 அன்று இவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.
பெண் குழந்தைகள்:

1.ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா.

இவர்கள்தான் மூத்தவர்கள். அண்ணலாருக்கு 30 வயதில் அதாவது திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழித்து இவர்கள் பிறந்தார்கள்.
தங்களது சிறிய தாயாரின் குமாரரான ஹஜ்ரத் அபுல் ஆஸ் இப்னு ரபீஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கு ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு என்ற ஆண் குழந்தையும், ஹஜ்ரத் உமாமா ரலியல்லாஹு அன்ஹா என்ற பெண் குழந்தையும் பிறந்தன.

ஹஜ்ரத் அலீ அவர்கள் தான் மக்கா வெற்றியின் போது நபிகளாரோடு ஒட்டகை மீது உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் அண்ணலாரின் ஜீவிய காலத்திலேயே மறைந்து விட்டார்கள்.

பெண் குழந்தையான ஹஜ்ரத் உமாமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளார் அவர்கள் மறைந்த பின்னும் உயிருடன் இருந்தார்கள். ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்திற்குப் பின்பு ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இத் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் ஹஜ்ரத் முகைரா இப்னு நவ்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இத் தம்பதிகளுக்கு யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு என்ற ஆண் குழந்தை பிறந்ததாகவும் சிலர் அவ்வாறில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அம்மையார் அவர்கள் ஹிஜ்ரி 50 ல் காலமானார்கள்.
2.ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா.

நபிகளாரின் இரண்டாவது மகளாக ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பிறந்து மூன்று வருடங்கள் கழித்து இவர்கள் பிறந்தார்கள்.இவர்கள் அபூலஹபுடைய மகன் உத்பாவை திருமணம் செய்திருந்தார்கள். அபூலஹபின் பேச்சைக் கேட்டு நபிகளாரின் மகளான இவர்களை உத்பா விவாகரத்து செய்து விட்டான். திருமணம் சிறுவயதிலேயே நடந்திருந்தது. தாம்பத்திய உறவு ஏற்பட்டிருக்கவில்லை.

இவர்களை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தம் கணவருடன் இருமுறை அபினீசியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்திருக்கிறார்கள். அண்ணலார் மதீனாவிற்கு ஹஜ்ரத் செய்யும் முன்பே இவர்கள் மதினா சென்று விட்டார்கள். பத்ரு சண்டை நடந்த போது இவர்கள் கடும் நோய்வாய் பட்டிருந்தார்கள். எனவே இவர்களை கவனிக்கும் பொறுப்பை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பத்ரு வெற்றியை சொல்ல வரும் போது மக்கள் அன்னை ருகையா நாயகியை அடக்கம் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அபின{சியாவில் வைத்து அப்துல்லாஹ் என்ற ஆண் குழந்தை பிறந்து தனது 6வது வயதில் மறைந்து விட்டது.

3.ஹஜ்ரத் உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹா.

அண்ணலாரின் மூன்றாவது மகளாக பிறந்த இவர்களை அபூலஹபின் மகன் உதைபா திருமணம் செய்திருந்தார். தம் தந்தையின் பேச்சைக் கேட்டு தம் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். சிறுவயதிலேயே திருமணம் முடிந்திருந்ததால் தாம்பத்திய உறவு ஏற்படவில்லை.

ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இவர்களை திருமணம் செய்து வைத்து, அண்ணலார் அவர்கள் சொன்னார்கள் 'எனது மகள் உம்முகுல்தூமை வஹி அறிவிக்கப்பட்ட பின் ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தேன். எனக்கு 100 பெண் மக்கள் இருந்து ஒருவர்பின் ஒருவராக மரணமடைந்து கொண்டேயிருந்தாலும் அத்தனைப் பெண் மக்களையும் உதுமானுக்கே மணமுடித்துக் கொடுப்பேன்' என்றார்கள். அண்ணலாரின் இரு பெண் மக்களை மணந்ததால் ஹஜ்ரத் உதுமான் அவர்களுக்கு தின்னூரைன் என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.

இந்த அம்மையார் அவர்கள் ஹிஜ்ரி 9 ஷஃபான் மாதம் காலமானார்கள்.

4.ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா.

சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலாருக்கு நான்காவதாக நபிப்பட்டம் கிடைத்து ஒருவருடம் கழித்து பிறந்தார்கள். வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு 'பாத்திமா' என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஏழு மாதங்கள் 15 நாட்கள் கழித்துதான் தாம்பத்திய உறவு நடந்தது. திருமணத்தின்போது இந்த அம்மையாருக்கு வயது 15 வருடம் 5 மாதமாகும். ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வயது 21, ஐந்து மாதம் என்றும் 24 வருடம் ஒன்றரை மாதம் என்றும் இரு கருத்துக்கள் இருக்கின்றன.

அண்ணலாருக்கு மிகவும் உகப்பானவர்கள் இவர்கள்தான். ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாவதாக திருமணம் முடிக்க நாடியபோது மிகவும் வருத்தமுற்று தமது தந்தையிடம் இவர்கள் சொல்ல, அதற்கு அண்ணலார் அவர்கள் 'பாத்திமா எனது உடலின் ஒரு பகுதியாகும். அவருக்கு வேதனை அளிப்பவர் எனக்கு வேதனை அளித்தவர் போலாகிறார்' என்று சொன்னார்கள். இதற்குப் பிறகு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை பாத்திமா இருக்கும் வரை வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மறைந்தார்கள். அண்ணலாரின் சந்ததி இவர்களின் வழித்தோன்றல்களிலிருந்தே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது.

இத் தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தை 3. பெண் குழந்தை 3. திருமணம் நடந்து 2 வது ஆண்டில் ஹஜ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் 4 வது ஆண்டில் ஹஜ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பிறந்தார்கள். இவர்களுக்குப் பிறகு ஹஜ்ரத் முஹ்ஸின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்து சிறு வயதிலேயே மறைந்து விட்டார்கள்.

ருகையா என்ற பெண் குழந்தை பிறந்து சிறுவயதிலேயே மறைந்து விட்டது. மற்றொரு பெண் குழந்தையான உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முதல் திருமணம் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நடந்து 'ஜைது' என்ற ஆண் குழந்தையும், ருகையா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் ஹஜ்ரத் உம்முகுல்தூம் அவர்களின் திருமணம் ஹஜ்ரத் அவுன் இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நடந்தது. இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. அவர்களின் மறைவிற்குப் பின் மூன்றாவதாக அவர்களது சகோதரர் ஹஜ்ரத் முஹம்மது இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நடந்தது. இவர்களைக் கொண்டு ஒரு பெண் குழந்தை பிறந்து அது சிசுவிலேயே மறைந்து விட்டது.

பிறகு இவர்களும் மறைந்து விடவே இவர்களின் மற்றொரு சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நான்காவதாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை.இதற்குப் பிறகு இவர்கள் மறைந்தார்கள். அதே தினத்தில் இவர்களது மகனான ஹஜ்ரத் ஜைது அவர்களும் மறையவே இருவரின் ஜனாஸாக்களும் ஒரே சமயத்தில் எடுத்து செல்லப்பட்டது. இவர்களை திருமணம் முடித்த சகோதரர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரரின் குமாரரான ஹஜ்ரத் ஜஃபர் தய்யார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன்களாவார்கள்.

ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மூன்றாவது மகளாரின் பெயர் ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணம் ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்களுடன் நடந்தது. இவர்களுக்கு ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு ஹஜ்ரத் அவுன் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு ஆண்மக்கள் பிறந்தனர். இதற்குப் பிறகு இவர்கள் மறைந்து விட்டார்கள்.

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் இவர்கள்தான்.

மற்ற மனைவிகள் மூலம் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆண் 16, பெண் 16.

ஹஜ்ரத் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆண் மக்கள் 15, பெண் மக்கள் 18 மொத்தம் 33.

ஹஜ்ரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆண் 6, பெண் 3 மொத்தம் 9.

குர்ஆனின் அத்தாட்சிகள் (டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும். 
            


அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை. 

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. 

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69
 

...“அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” 2:83


    அரிய புகைப் படங்கள் 





முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)

(LEATHER SANDALS OF PROPHET MUHAMMED -Topkapi Museum, Istanbul - Turkey)




கஃபாவில் உள்ள கருப்பு கல்லின் தங்கத்திலான பழைய மூடி
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி) 
(GOLD COVER OF THE BLACK STONE IN KAABA - Topkapi Museum, Istanbul - Turkey)


ஜம்ஜம் தண்ணீர் எடுக்க பயன்படுத்தபட்ட கப்பி மற்றும் பித்தளையிலான வாளி 
(Pulley and brass bucket for lifting ZamZam water)

முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய வாள்
(SWORD OF PROPHET MUHAMMED)

ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(SWORDS OF KHALIFA SAHABIS)
Topkapi Museum , Isanbul - Turkey
 
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் காலடி தடம்
FOOT PRINT OF PROPHET MUHAMMED


முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எகிப்து ஆட்சியாளர் முகாவுகிஸ்க்கு அனுப்பிய கடிதம்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
Prophet Muhammed's letter to Muqauqis, Cheif of Copts of Egypt. -Topkapi Museum, Istanbul - Turkey)


வழித்தவறிய 72 கூட்டத்தின் விளக்கம்

  இஸ்ரேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த மத்ஹபுகளின் விளக்கமும், கொள்கைகளும் பின்வருமாறு: -

1. ராபிளிய்யா, 2. காரிஜிய்யா, 3. ஜபரிய்யா, 4. கதரிய்யா, 5. ஜுஹைமிய்யா, 6. மர்ஜிய்யா என்ற ஆறு பிரிவுகளாகும்.

ராபிளிய்யா, காரிஜிய்யா, ஜபரிய்யா என்ற இந்த மூன்று கூடத்தார்களும் பொதுவாக ஷீயா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.

* ராபிளிய்யா என்ற பிரிவில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அலவிய்யா 2. பதாஇய்யா 3. ஷீய்யா 4. இஸ்ஹாக்கியா 5. ஸெய்திய்யா 6. அப்பாஸிய்யா 7. இமாமிய்யா 8. நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லாஇனிய்யா 11. ராஜிஇய்யா 12. முதராபிஸிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கை:
தராவீஹ் தொழுகை ஸுன்னத் இல்லை, தொழுகைக்கு இமாம் ஜமாஅத் ஸுன்னத் இல்லை, வுழு செய்யும் போது தலையில் மஸ்ஹு செய்தல் ஜாயிஸ் இல்லை, அதோடு அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த மூன்று கலீபாக்களை பற்றி அவதூறு கூறுவார்கள். இவர்களுக்கிடையில் சில செயல்களில் வேறுபட்ட அபிப்பிராய பேதங்களும் உண்டு. அதாவது அலவியாக்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி என்று கூறுகிறார்கள். பதாஇய்யாக்கள் நபி பட்டத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் பங்கு உண்டு என்கின்றனர்.



* காரிஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஸ்ரகிய்யா, 2. இபாளிய்யா, 3. ஸஃலபிய்யா, 4. ஹாஸிமிய்யா, 5. கலபிய்யா, 6. கூஸிய்யா, 7. கன்ஸிய்யா, 8. ஷிம்ராக்கிய்யா, 9. முஃதஸிய்யா, 10. மைமூனிய்யா, 11. மஹ்கமிய்யா, 12. அக்னஸிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கை:
ஜமாஅத்து தொழுகை உண்மை இல்லை, கிப்லா உடையவர்கள் பாவத்தை கொண்டு காபிர் ஆவார்கள், அநீதி உடைய அரசனுக்கு விரோதம் செய்து விலகுவது நலம், இவர்களில் கன்ஸிய்யாக்கள் ஸகாத் ஃபர்ளு அல்ல என்றும் முஃதஸிய்யாக்கள் தீமையானது அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டதல்ல என்றும் பாஸிகீன்களுக்கு பின்னால் தொழுவது ஆகுமானது அல்ல என்றும் கூறுவதோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷபாஅத், அவ்லியாக்களின் கராமத் இவைகள் இல்லை என்று மறுக்கிறார்கள்.



* ஜபரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முளுதர்றிய்யா, 2. அப்ஆலிய்யா, 3. மஇய்யா, 4. மப்ரூகிய்யா, 5. நஜ்ஜாரிய்யா, 6. மைமனிய்யா, 7. கஸ்லிய்யா, 8. ஸாபிகிய்யா, 9. ஹபீபிய்யா, 10. கவ்பிய்யா, 11. ஹஸ்பிய்யா, 12. பிக்ரிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கைகள்:
ஸதகா கொடுப்பது அவசியம் இல்லை இவர்களில் ஸாபிகிய்யாக்கள் வணக்கத்தை கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை பாவத்தை கொண்டு கெடுதியும் இல்லை என்றும் ஹஸ்பிய்யாக்கள் தவ்பாவையும், அல்லாஹ்வின் லிகாவையும் மறுக்கின்றார்கள்.



* கதரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஹமதிய்யா, 2. ஸனவிய்யா, 3. ஷெய்த்தானிய்யா, 4. ஷரீகிய்யா, 5. வஹ்மிய்யா, 6. அபதிய்யா, 7. நாகிதிய்யா, 8. முதபர்ரிய்யா, 9. காஸிதிய்யா, 10. நிளாமிய்யா, 11. மும்தரிய்யா, 12. கைஸானிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கைகள்:
நன்மையையும் தீமையும் உண்டாகிறது அல்லாஹ்வுடைய தக்தீரை கொண்டதல்ல, ஜனாஸா தொழுகை வாஜிப் அல்ல இவர்களில் அஹமதிய்யாக்கள் பர்லை ஒப்புக் கொண்டு ஸுன்னத்தை மறுக்கின்றார்கள். ஸனவிய்யாக்கள் நன்மைகளை படைக்க ஒரு இறைவனும், தீமைகளை படைக்க ஒரு இறைவனும் உண்டு என்றும், ஷெய்த்தானிய்யாக்கள் ஷெய்த்தான்கள் இல்லை என்றும் மறுக்கின்றார்கள்.



* ஜுஹைமிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முஅத்தலிய்யா, 2. முராபிலிய்யா, 3. முதராகிபிய்யா, 4. வாரிதிய்யா, 5. ஹர்கிய்யா, 6. மக்லூக்கிய்யா, 7. கைரிய்யா, 8. பானிய்யா, 9. ஸனாதிகிய்யா, 10. லப்லிய்யா, 11.கப்ரிய்யா, 12. வாக்கிபிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கைகள்:
ஈமான் கல்பி கொண்டதாக இருக்கும் நாவை கொண்டதல்ல, இஸ்ராயீல், முன்கர், நகீர் ஆகிய மலக்குமார்களையும், ஹவ்ஸுல் கவ்ஸர், ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் கேலி செய்வதாகும், இவர்களில் முஅத்தலிய்யாக்கள் அல்லாஹ்வின் அஸ்மா படைக்கப்பட்டது என்றும், கைரிய்யாக்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு புத்திசாலியாக இருந்தார்களே தவிர ஒரு ரசூலாக இருக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.



* மர்ஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. தாரிகிய்யா, 2. ஷாஇய்யா, 3. ராஜிய்யா, 4. ஷாகிய்யா, 5. பைஹஷிய்யா, 6.அமலிய்யா, 7. மன்கூசிய்யா, 8. முஷ்தஸ்னிய்யா, 9. அப்தரிய்யா, 10. பிதய்யா, 11.முஷப்பிஹிய்யா, 12. ஹஷவிய்யா எனப்படும்.

இவர்களின் கொள்கைகள்:
ஈமானை தவிர வேறு ஒரு இபாதத்தும் பர்ளாக இல்லை இவர்களில் ஷாகிய்யாக்கள் ஈமானில் சந்தேகம் இருக்கின்றது என்றும், பைஹஷிய்யாக்கள் ஏவல் விலகல் அறியாதவன் காபிர் எனச்சி சொல்லுகின்றார்கள்.


இதே போன்றே இந்த கூட்டத்தார்களின் கொள்கைகளில் சில மாறுதல்களோடு சில கூட்டம் உருவானார்கள். அவர்கள் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான வழி கெட்ட கொள்கையில் இருந்து கொண்டு இஸ்லாத்தை காட்டி தாங்கள் சீர்திருத்த வாதிகள் என்று கூறி அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வழி கெடுக்கும் வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுள் வஹாபிகள், காதியானிகள், அஹ்லே ஹதீஸ் என்ற மிக முக்கியமான வழி கெட்ட கூட்டத்தார்கள் இவர்கள்.

இதில் காதியானி, அஹ்லே ஹதீஸ் போன்றவைகளை மக்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். காரணம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தான் இறுதி நபி என்ற கூற்றுக்கு மாற்றமான கருத்தை இவர்கள் கொண்டு இருந்தபடியால் இவர்கள் மக்கள் முன் தோற்று போனார்கள்.

ஆனால் இவர்களை விட மோசமானவர்களான வஹாபிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்படுகின்றார்கள். காரணம் இவர்களில் சிலர் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின்படி மத்ஹபுகளையும் பின்பற்றுவார்கள், சில கூட்டத்தார் நமது இமாம்களின் சில கூற்றுக்களை ஏற்று கொள்ளுவார்கள். எனவே பொது மக்கள் இவர்களின் சூழ்ச்சியையும், ஏமாற்றுகளையும் அறியாமல் இவர்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று நம்புகின்றார்கள்.

இந்த வஹாபி என்ற வழி கெட்ட கொள்கையில் உருவான கூட்டங்கள் தான் தௌஹீத் ஜமாஅத் , தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி ஆகியனவாகும். காரணம் இவர்கள்
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.

இவை அனைத்தும் இந்த ஜமாஅத்துகளை உருவாக்கிய தலைவர்களின் கூற்றுகள்.
அதற்கு ஆதாரமாக இந்த கூட்டங்களின் தலைவர்கள் சொன்ன கருத்தக்களை பாருங்கள்:

* அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு. அவன் அர்ஷின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

* அல்லாஹ்வுக்கு காலம் இடம் திசை இவைகள் உண்டு.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மௌத்தாகி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.

* அல்லாஹ்வுக்கு (இல்முல் கைப்) மறைவான சங்கதியை அறியும் ஞானம் இல்லை. ஆனால், எப்பொழுது விரும்புகின்றானோ அப்பொழுது அறிய முடியும்.

* தொழுகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஞாபகம், உருவம் மனதில் வருவது, மிருங்கங்களுடைய ஞாபகம் உருவம் வருவதை பார்க்கிலும் மிக மோசமானதாகும்.

* 'ரஹ்மத்துலில் ஆலமீன்' என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஸிபத்து அல்ல. அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம்.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'இல்முல் கைப்' என்ற மறைவான ஞானம் ஒரு போதும் இல்லை.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை.

* எவன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர், அது ஷிர்க்.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய ஸியாரத்தை நோக்கமாகக் கொண்டு மதீனா முனவ்வரா செல்வோர் எவரும், (ஹாஜிகள் கூட) முற்தத்துகளாகி விடுவர். அவர்களை கொலை செய்வதும், அவர்களுடைய உடமைகளை கொள்ளையடிப்பது ஹலால்.

* சூனியக்காரர்களுடைய சூனியம் நபிமார்களுடைய முஃஜிஸாத்துகளை விட அதிக சக்தி வாய்ந்ததாகும்.

* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த நாளை கண்ணியப்படுத்துவது ஷிர்க்.


(1) அல்லாஹ் பொய் சொல்லலாம்

கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா

(2) அமல்களின் மூலம் உம்மத்தினர்கள் நபிமார்களை விட உயர முடியும்

கூறியவர் - காசிம் நானோத்வி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - தஹ்ழீருன் நாஸ்

(3) தொழுகையில் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லாம் அவர்களது ஞாபகம் வருவது கழுதையின் ஞாபகம் வருவதை விட மோசமானதாகும்

கூறியவர் - இஸ்மாயில் தெஹ்லவி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - சிராதுல் முஸ்தகீம்

(4) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை எல்லாம் வல்ல தாத்தை கொண்டு சுயமாக அறியவில்லை என்றாலும் அல்லாஹ் அறிவித்து கொடுத்து அறிகின்றார்கள் என்று சொல்லுகின்றார்களே அது சுத்தப் பொய்யும், பைத்தியமுமாகும்.

கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா - 73

(5) ரபியுல் அவ்வலில் மௌலித் மஜ்லிஸ் நடத்துகின்றவன், அதில் நாயகத்தின் பிறந்த செய்தி வரும் போது எழுந்து நிற்கின்றவன் முஸ்லிம் அல்ல காபிர்.

கூறியவர் - இஸ்மாயில் தெஹ்லவி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - தக்வியத்துல் ஈமான் - 56

(6) மௌலித் ஓதுவது எந்த நிலைமையிலும் கூடாது. காரணம் ஸுன்னத்தை பின்பற்ற அழைப்பு இருப்பதனால் விலக்கப்பட்டதாகும்.

கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா 136

(7) எந்த விதத்திலும் என்னிடத்தில் களா-கத்ருடைய மஸ்அலா ஈமானின் பாகத்தை சேர்ந்ததல்ல.

கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் - மஸ்அலா ஜப்று - கத்ரு 09

(8) இஸ்லாமிய பரிபாஷையில் எவர்களை மலக்குகள் என்று சொல்லுகின்றார்களோ அவர்கள் ஏறக்குறைய இந்தியா மற்ற நாடுகளில் உள்ள முஷ்ரிகீன்கள் அவர்களின் மதத்தில் தேவுகள், பிசாசுகள் என்று சொல்லுகின்றார்களோ அவைகள் தான்.

கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் - தஜ்தீது வஇஹ்யாயேதீன் - 14

இவை அனைத்துமே தௌஹீத் ஜமாஅதின் கொள்கையும் ஆகும். மேலும் அவர்களின் தலைவர்களால் சொல்லப்பட்டதும் ஆகும்.

எனவே தான் இப்படியான ஸுன்னத் வல் ஜமாஅத்துக்கு மட்டும் அல்ல இஸ்லாத்துக்கே எதிரான மோசமான கருத்துக்களை கூறிய அந்த தலைவர்கள் உருவாக்கிய கூட்டத்தை வழி கேடு என்றும் அது மக்களை நரகத்துக்கு கொண்டு செல்லும் கூட்டம் என்று கூறுகின்றோம்.

சிலர் கேட்கலாம், இல்லை அது அன்று உள்ள தலைவர்கள் செய்த பிழை இன்று அப்படியல்ல இன்று இருக்கும் இந்த ஜமாஅத்துகள் உதாரணத்திற்கு தப்லீக் ஜமாஅத் அப்படியான கொள்கையுடையதல்ல என்று நீங்கள் வாதிட்டால், சரி நாங்கள் கேட்கின்றோம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று உங்கள் டெல்லி மர்கஸில் ஒரு பத்வா வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்? அப்படி இல்லை என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த நாளை கண்ணியம் செய்யலாம் என்று ஒரு பத்வா தர சொல்லுங்கள். சரி டெல்லி மர்கஸ் வேண்டாம் இங்குள்ள ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக இருக்கும் தப்லீக் ஜமாஅத்துக்கு முஃப்தியான மௌலவி ரிஸ்வி இதற்கு ஃபத்வா தருவாரா? இதே போன்று ஜமாத்தே இஸ்லாமியின் தலைவராக இருக்கும் அகார் முஹம்மத் ஃபத்வா தருவாரா? முடியுமா? இப்படி அவர்கள் செய்தால் நாங்கள் இந்த கூட்டத்தார்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லலாம். இந்த காரியத்தை இவர்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள் காரணம் இவர்கள் பின்பற்றுவது அல் குர்ஆனையோ ஹதீஸையோ அல்ல மாறாக இவர்களின் கூட்டத்தின் தலைவர்களின் கொள்கைகளையே என்பதை விளங்கி கொள்ளுங்கள்.

அல்லாஹுதஆலாவை மனதார ஏற்று, அவனது ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் வழிமுறையான ஸுன்னத்தை முழுமையாக பின் தொடர்ந்து அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில், மார்க்க சட்டத்திட்டங்களை முறைப்படுத்தி தந்த இமாம்களுக்கு கட்டுப்பட்டு நல்லோர்களையும் பெரியார்களையும் கண்ணியப்படுத்தி வாழ்பவர்களே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் எனப்படுவர். எனவே இந்த உண்மையான கூட்டத்தார் நாங்கள் தான் என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றோம்.

அல்லாஹ் நம்மை இறுதிமூச்சு வரை சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் நிலைநிறுத்தி, அதை பின்பற்ற அறிவையும் ஆற்றலையும் தந்தருவானாக.ஆமீன்!!!

இஸ்லாமிய குடும்பச்சூழல்

     இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்"(அபூஹுரைரா(ரலி)

கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" முஸ்லிம்) அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும். "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21).

தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (பைஹகி ).

இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி).

அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை

இஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்..

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அன்பும் அருளும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவர்களின் நேரான வழியைப் பின்பற்றுவோர் அனைவரின் மீதும் என்றென்றும் பொழியட்டுமாக!





﴿ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ ﴾



ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்! மேலும் (அவனுடைய) தூதருக்கு கீழ்படியுங்கள்! (மாறு செய்து) உங்கள் அமல்களை வீணாக்கிவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)



முஸ்லிம் சகோதரரே! அல்லாஹ் தனது அடியார்கள் அனைவரின் மீதும் இஸ்லாத்தை ஏற்பதையும் அதில் உறுதியாக இருப்பதையும் இஸ்லாத்திற்கு மாற்றமான அனைத்து விஷயங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதையும் கடமையாக்கியுள்ளான்.



மேலும் இஸ்லாத்தின்பால் மக்களை அழைப்பதற்காகத்தான் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். மேலும் அவர்களை பின்பற்றுபவர் நிச்சயமாக நேர்வழி பெற்றுவிட்டார். அவர்களை புறக்கணிப்பவர் நிச்சயமாக வழிகெட்டுவிட்டார் என்றும் அறிவித்துவிட்டான்.



மனிதன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் காரணமாக இருக்கும் அனைத்துச் செயல்களையும், இணைவைத்தல் மற்றும் இறை நிராகரிப்பின் அனைத்து வகைகளையும் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி எச்சரிக்கின்றான்.



ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை முறிக்கும் பல காரியங்களால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான். அதனால் அவனுடைய உயிரும் உடமையும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலிருந்து நீங்கிவிடுகிறது.



மேலும் அக்காரியத்தை செய்ததினால் இஸ்லாத்தை விட்டே அவன் வெளியேறியவனாகிறான் என்ற செய்திகளை மார்க்க அறிஞர்கள் மதம் மாறியவனைப் பற்றிய சட்டத்தின் கீழ் குறிப்பிடுகின்றார்கள்.



இஸ்லாத்தை முறிக்கும் செயல்களில் மிகவும் ஆபத்தான, மக்கள் மத்தியில் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பத்து விஷயங்களை அஷ்ஷைக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) மற்றும் அவர்களைப் போன்ற அறிஞர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.



அவைகளை விட்டும் தாங்களும் விலகி, பிறரையும் எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் அவைகளை விட்டும் முற்றிலும் பாதுகாப்பு பெறவேண்டும் என்பதற்காகவும் சிறிய விளக்கங்களுடன், சுருக்கமாக தங்களுக்கு முன்வைக்கிறேன். அவை:



(1) அல்லாஹ்வுக்காக மட்டுமே நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் பிறரை இணையாக்குதல், உதாரணமாக, இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் பாதுகாவல் தேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அவர்களுக்காக பிராணிகளை அறுத்துப்பலியிடுவது. அல்லாஹ் கூறுகிறான்:





﴿ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا﴾



நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.(அல்குர்ஆன் 4 :48)





﴿ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴾



எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவுபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)



(2) அல்லாஹ்வுக்கும் தமக்கும் மத்தியில் இடைத்தரகை ஏற்படுத்தி, அவர்களிடம் பிரார்த்திப்பவன், இறந்தவர்களிடம் பரிந்துரைக்க வேண்டுபவன், அவர்கள் மீது தவக்குல் நம்பிக்கைவைப்பவன் எவ்வித கருத்து வேறுபாடின்றி நிச்சயமாக அவன் நிராகரித்து விட்டான்.



(3) இணைவைப்பாளர்களை இறைநிராகரிப்பாளர்கள் என கருதாவிட்டாலோ, அல்லது அவர்களின் நிராகரிப்பை சந்தேகித்தாலோ, அல்லது அவர்களின் மதங்களை சரிகண்டாலோ அவனும் நிராகரித்தவன் ஆகிவிட்டான்.



(4) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை விட பிறரின் வழிகாட்டுதல் பரிபூரணமானது என்றோ, நபி(ஸல்) அவர்கள் வகுத்தளித்த சட்டங்களை விட பிறருடைய சட்டங்கள் சிறந்தது என்றோ கருதினால் அவனும் நிராகரித்தவனாகி விட்டான். நபி(ஸல்) அவர்களின் சட்டங்களை விட ஷைத்தான் - தாகூத் - களின் சட்டங்களை சிலர் மேன்மைப்படுத்துவதும் இதில் அடங்கும்.



(5) எவரேனும் நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்தவற்றில் எதையேனும் ஒன்றை வெறுத்தால் நிச்சயமாக அவனும் நிராகரித்தவனாகி விட்டான். அவ்வெறுப்புடன் அவன் அதனை செய்து கொண்டிருந்தாலும் சரியே! அல்லாஹ் கூறுகிறான்:





﴿ ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴾



ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமையால் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கிவிட்டான். (அல்குர்ஆன் 47:28)



(6) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது - மார்க்கத்தின் - தண்டனையையோ, கூலியையோ கேளிசெய்பவனும் நிராகரித்தவனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:





﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ ﴾



"அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள். (அல்குர்ஆன் 9:65-66)



(7) சூனியம்: நல்ல தொடர்புகளை பிரிப்பதற்காகவோ, தீயவற்றை ஆசையூட்டவோ சூனியம் செய்வது.



உதாரணமாக, ஒருவன் தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பை கோபமாக மாற்றுவது, அல்லது அவன் விரும்பாதவற்றை ஆசையூட்டுவது.



இவை அனைத்தும் ஷைத்தானுடைய வழிமுறைகளிலேயே செய்யப்படுகின்றன. எனவே யாரேனும் இதனைச் செய்தாலோ, அல்லது அதனை பொருந்திக் கொண்டாலோ அவனும் நிராகரித்தவனாகி விட்டான்.



அல்லாஹ் கூறுகிறான்:





﴿ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ ﴾



அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை. (அல்குர்ஆன் 2:102)



(8) இணைவைப்பாளர்களை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுவதும் இஸ்லாத்தை முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:





﴿ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴾



முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.(அல்குர்ஆன் 5:51)



(9) கிழ்ர் அவர்களுக்கு மூஸா(அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு அனுமதியிருந்தது போன்று இச்சமுதாயத்தில் (குறிப்பிட்ட) சிலர் நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்திலிருந்து வெளியேற அனுமதியுள்ளது என்று நம்புபவன் நிராகரிப்பாளனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:





﴿ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنْ الْخَاسِرِينَ ﴾



இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)



(10) அல்லாஹ்வின் மார்க்கத்தை முற்றிலும் புறக்கணித்து, அதனைக் கற்றுக் கொள்ளாமலோ, அதன்படி செயல்படாமலோ இருப்பதும் இஸ்லாத்தை முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:





﴿ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنْ الْمُجْرِمِينَ مُنتَقِمُونَ﴾



எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.(அல்குர்ஆன் 32:22)



இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்றே செய்வதற்கும் விளையாட்டாகவோ, பயந்தோ செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நிர்ப்பந்திக்கப்பட்டவரை தவிர. இவை அனைத்தும் மிகக் கொடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, நம் சமுதாயத்தில் அதிகமாக மலிந்து கிடக்கும் செயல்களாகும்.



எனவே ஒவ்வொரு முஸ்லிம் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவை தம் வாழ்வில் நிகழ்ந்து விடக்கூடாது என மிகவும் பயப்பட வேண்டும்.



அல்லாஹ்வுடைய கோபத்தையும் அவனுடைய கடும் தண்டனையை பெற்றுத் தறும் விஷயங்களையும் விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!



படைப்பினங்களில் சிறந்தவர்களான முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருட்செய்வானாக!



இஸ்லாத்தை முறிக்கும் காரியங்களில் நாம் மேற்கூறிய நான்காவது வகையில் கீழ் காண்பவைகளும் இடம்பெறும்:



1) மனிதன் தொகுத்த சட்டங்களையும் நெறிமுறைகளையும் இஸ்லாமிய ஷரீஅத்தை விட சிறந்தது என்றோ, அது இஸ்லாத்தின் சட்டத்திற்கு சமமானது என்றோ, இஸ்லாத்தின் சட்டங்களே சிறந்தது எனினும் மனிதன் தொகுத்த சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது கூடும் என்றோ கருதுவது.



2) இஸ்லாமிய சட்டதிட்டங்கள் இருபதாம் நூற்றாண்டிற்கு பொருந்தாது என்றோ, முஸ்லிம்கள் பின்தங்குவதற்கு இஸ்லாமே காரணம் என்றோ, இஸ்லாத்திற்கும் உலக வாழ்விற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.அது மனிதன் இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டும் தான் என்றோ கருதுவது.



3) இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துவது இக்காலத்திற்கு பொருந்தாது என்று கூறுவது.



4) மார்க்க செயல்பாடுகள், குற்றவியல் சட்டங்கள் மற்றும் இவை போன்றவற்றில் அல்லாஹ் இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் என்று கருதுவது.



இவ்வாறு கருதுபவன் மார்க்கச் சட்டங்களை விட அவை சிறந்தது என கொள்கையாக நம்பாவிட்டாலும் சரியே! ஏனெனில் அல்லாஹ் இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் எனக் கருதுவது - எந்த கருத்து வேறுபாடுமின்றி - நிச்சயமாக அல்லாஹ் தடுத்துள்ளதை ஆகுமாக்குவதாகும், மார்க்கம் கண்டிப்பாக தடுத்துள்ளவைகளை - விபச்சாரம், மது, வட்டி, அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாததைக் கொண்டு தீர்ப்புக் கூறல் - போன்றவைகளை ஆகுமாக்கியவன் நிச்சயமாக - அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி - காஃபிர் ஆகிவிட்டான்.



அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! அவனுடைய திருப்பொருத்தத்தை பெற்றுத் தரும் காரியங்களை செய்ய அருள்புரிவானாக! நிச்சயமாக அவன் மிக அருகில் இருப்பவன், பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன்.

திக்ரின் சிறப்புகள்


அறிந்து கொள்! திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும். ஷைத்தானை வருத்தமாக்கும். மேலும் ஷைத்தானுடைய கோட்டைகளை உடைத்து, அவனுடைய பட்டாளங்களை முறியடித்து விரட்டி விடும்.
  மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும். அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.
  திக்ரு செய்கிறவனை கண்டவர்கள் அஞ்சக்கூடிய வித்தில் அவன் முகத்தில் கம்பீரத் தோற்றத்தை கொடுக்கும். இரணத்தை அதிகப்படுத்தும்.
  திக்ரு செய்கிறவனோடு மறுகுதலாக இருப்பவன் சீதேவியாவான். அவன்கூட இருப்பவன் மூதேவியாகான்.
   அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.
திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
 
ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.
எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.
திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும். அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.
திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன. சிலதை எழுதுகிறேன்:-

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.
அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.

 என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களை திக்ரு செய்கிறேன்.

காலையும் மாலையும் உம்முடைய இரட்சகனுடைய நாமத்தை ஸ்தோத்திரம் செய்வீராக!

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள், அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள் இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.
அபுஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ரிவாயத்து செய்கிறார்கள்:- நபி பெருமானார் அவர்கள் சொன்னார்கள், 'அல்லாஹுத் தஆலாவிற்கு சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வீதிகளில் சுற்றிக்கொண்டு திக்ரு செய்பவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள். திக்ரு செய்பவர்களை கண்டுவிட்டார்களானால், நீங்கள் தேடியது இதோ! இருக்கிறது விரைந்து வாருங்கள் என்று தங்களுக்கிடையில் கூப்பிடுவார்கள். எல்லாவர்களும் வந்து அவர்கள் இறகுகளை கொண்டு முதல் வானம் வரையிலும் திக்ரு செய்பவர்களை சூழ்ந்து கொள்வார்கள்.
அந்த மலக்குகளைப் பார்த்து அல்லாஹு தஆலா அவன் அறிந்தவனாக இருந்து அடியார்களை கொண்டு பெருமை பாராட்டி என் அடியார்கள் என்ன சொல்கிறார்கள்? என்று கேட்பான். மலக்குகள்(உன் அடியார்கள்) உன்னை துதி செய்கிறார்கள். பெருமைபடுத்துகிறார்கள், மகிமை படுத்துகிறார்கள், புகழ்கிறார்கள் என்று சொல்வார்கள்.
அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்தர்களா?
மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை.
அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்திருந்தாலோ?
மலக்குகள்:- அவர்கள் உன்னைப் பார்த்திருந்தார்களேயானால் உன்னை ரெம்பவும் வணங்குவார்கள், மிகுதமாக மகிமை படுத்துவார்கள், துதி செய்வார்கள்.
அல்லாஹு தஆலா:-அவர்கள் என்னிடம் எதைக் கேட்கிறார்கள்.?
மலக்குகள்:- அவர்கள் உன்னிடத்தில் சுவர்க்கத்தை கேட்கிறார்கள்.
அல்லாஹு தஆலா:-அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா?
மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை இரட்சகா!
அல்லாஹு தஆலா:- அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களேயானால் எப்படி?
மலக்குகள்:-அவர்கள் அந்த சொர்க்கத்தைப் பார்த்திருந்தால் அன்னமும் ஆசையுடையவர்களாகவும், அதில் அதிக தேட்டமுடையவர்களாகவும் அதன் பேரில் வேட்கையுடையவர்களாகவும் இருப்பார்கள்.
அல்லாஹு தஆலா:- பின்பு அவர்கள் எதை விட்டும் காவல் தேடுகிறார்கள்?
மலக்குகள்:- அவர்கள் நரகத்தை விட்டும் காவல் தேடுகிறார்கள்.
அல்லாஹு தஆலா:-அவர்கள் நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?
மலக்குகள்:-சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
அல்லாஹு தஆலா:-அவர்கள் அதைப் பார்த்திருந்தாலோ?
மலக்குகள்:-அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதைவிட்டும் ரெம்ப பயப்படுவார்கள். ரெம்ப ஓடுவார்கள்.
அல்லாஹு தஆலா:-மலக்குகளே நான் உஙகளை சாட்சியாக்குகிறேன். நான் அவர்களுடைய பாவங்களையெல்லாம் பொருத்துவிட்டேன்.
மலக்கிலொருவர்:- பலானவன்(இன்னவன்)அந்த கூட்டத்தை சேர்ந்தவனல்ல. அவன் ஒரு தேவைக்காக வந்தவன்.
அல்லாஹு தஆலா:-அவர்கள் அவர்களோடு உட்கார்ந்தவனும் மூதேவியாகானே அப்படிப்பட்டவர்கள்.(ஆகையினால் அவனுக்கும் தான் பாவம் பொறுக்கப்பட்டது) என்று சொல்வான்.

அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:
அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.
அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.
வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து    செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-
'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.'