பள்ளி வாயிலை அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த ஒருவரை, அந்த வேளையில் தடுக்காது, அவர் தேவை முடிந்த பிறகு தனியே அழைத்து முறையாக திருத்திய நபிகளாரின் வழிமுறையை நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்ததுண்டா?